Thursday, July 23, 2015

நான் ஸ்டாலின் அவர்களிடம் கேட்ட கேள்வி

தமிழக நதிகளை இணைக்கும் திட்டம் என்பது பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே செய்திருக்க வேண்டிய ஒரு விஷயம், ஆனால் இந்திய அரசோ, மாநில அரசோ அதைப்பற்றி ஒரு விவாத பொருளாகக்கூட  விவாதிக்க தயாராக இல்லை ஏன் ?

அடுத்து உங்கள் ஆட்சி வந்தால் நீங்கள் நதிகளை இணைப்பீர்களா ?  குறிப்பாக காவிரி, தென்பெண்ணை மற்றும் பாலாறு ஆகிய நதிகளின்  இணைப்பு தமிழகத்தின் உயிர்நாடி என்றே சொல்லலாம்.

செய்வீர்களா?

நீங்கள் செய்வீர்களா?

நான் ஸ்டாலின் அவர்களிடம் கேட்ட கேள்வி  - என்ன பதில் கிடைக்கும் பார்க்கலாம் 


No comments:

Post a Comment